தொடர்புடைய செய்திகள்
- எதிர்கட்சிகள் கூட்டம்; காங்கிரஸை புறக்கணித்த திமுக??
- ”இந்தியாவிற்கு எதிராக முழக்கமிட்டால் சிறை தான்”.. எச்சரிக்கும் அமித் ஷா
- சபரிமலை விவகாரம்; சீராய்வு மனுக்கள் விசாரணை இல்லை; உச்சநீதிமன்றம் கறார்
- கொச்சியில் 4 ஆவது அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டது..
- ”அது போலீஸாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அல்ல, ஏபிவிபி சந்திப்பு” ஜே.என்.யு. மாணவர்கள் குற்றச்சாட்டு
பனி மூட்டத்தால் தடம்புரண்ட ரயில்..
ஒடிசாவில் பனிமூட்டம் காரணமாக இரு ரயில்கள் மோதி தடம்புரண்டதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் சாலாகோன்-நெற்குந்தி ரயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரயில் மீது லோக் மானியா திலக் எக்ஸ்பிரஸ் மோதியதில், 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை 7 மணியளவில் இவ்விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியிருக்கலாம் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
