தொடர்புடைய செய்திகள்
- 5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் கட்சித்தாவல்: ஒவைசி கட்சியின் பரிதாப நிலை!
- 17 பேரை ஒரே நாளில் காவு வாங்கிய இடி, மின்னல்! – பீகார் முதல்வர் இரங்கல்!
- கட்டிலுக்குள் கட்டுக்கட்டா பணம்! – எண்ண முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்!
- பீகாரில் இடி மின்னலுடன் கனமழை - 17 பேர் பலி!
- பீகாரில் ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
மின்னல் தாக்கி 10 பேர் பலி - பீகாரில் சோகம்!
மின்னல் தாக்கி மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
பீகாரில் கடந்த சில வாரங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அப்போது, சரண் மாவட்டத்தில் ஆறு பேரும் , சிவான், ஹாஜிபூர், பாங்கா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஒருவரும் மொத்தம் 10 பேர் பலிமின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
பீகாரில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதல் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். கடந்த 17 ஆம் தேதியன்று பீகாரில் இடி, மின்னல் தாக்கியத்தில் 17 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பேரிடர் மேலாண் கழகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மோசமான வானிலையின் போது வீட்டிலேயே பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
