1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 மே 2021 (08:42 IST)

கொரோனா பாதிப்பு, அடுத்த வாரம் உச்சம் தொடலாம் – நிபுணர் குழு!

இந்தியாவில் கொரோனா பரவல் அடுத்த வாரம் உச்சம் தொடலாம் என நிபுணர் குழு அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரமாகவும் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் உச்சம் அடுத்த வாரம் நிகழலாம் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் பாதிப்பு படிப்படியாக குறையும் என சொல்லப்படுகிறது.