தொடர்புடைய செய்திகள்
- ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்!
- ஹிஜாப் அணிவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் !
- ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு! – அரசு பேருந்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!
- பிரபல நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்...
- வீடுகளில் மோதுவது போல வந்த ஹெலிகாப்டர்! ஓட்டம் பிடித்த பொதுமக்கள்!
கல்லூரியில் சாதி பாகுபாடு; மாணவர்கள் போராட்டம்
கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியில் இயங்கி வரும் நிலையில், இங்கு சாதிப்பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலத்தில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
இந்த மா நிலத்தில், கோட்டயம் என்ற பகுதியில் ஒரு அரசு கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை கல்லூரி இயக்குனர் வீட்டு வேலைகள் செய்யச் சொல்லுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை கல்லூரி இயக்குனர் வீட்டு வேலைகள் செய்யச் சொல்லுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, மாணவர்களும் புகாரளித்தனர். இந்த நிலையில், இன்று கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விசாரிக்க மாநில அரசு ஆணையம் ஆணையம் ஒன்றை அமமைதிதுள்ளது.
கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
