தொடர்புடைய செய்திகள்
- இயக்குநர் ஷங்கருக்கு தடையில்லை...நீதிமன்றம் அதிரடி
- நீதிபதி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மம்தா! – 5 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!
- முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் ஜாமின்: நீதிமன்றம் உத்தரவு!
- போலி வீடியோவுக்கு ட்விட்டர் எப்படி காரணமாகும்? - ;போலீஸை குடையும் நீதிமன்றம்!
- அரசு அலுவலகங்கள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் இருக்கவேண்டும்… நீதிமன்றம் கருத்து!
குரூப் 1 தேர்வு ரத்து? இணையதளத்தில் டிரெண்டிங்
குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவு ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்கவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு இவ்வழக்கை ஜூலை 12 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களை 20% தேர்வு செய்து பட்டியலை வெளியிட கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் ஜூலை 12 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
