தொடர்புடைய செய்திகள்
- டிசம்பரில் அடுத்த பட அறிவிப்பா? தயாரிப்பாளர் இயக்குனர் யார்?
- ரஜினியுடன் பாண்டிராஜைக் கோர்க்கப் பார்த்த சன்பிக்சர்ஸ்!
- ’எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு நிறைவு: விரைவில் சூப்பர் அப்டேட்!
- பொங்கல் ரேஸில் குதிக்கிறதா எதற்கும் துணிந்தவன்! சூர்யாவுக்கு நேர்ந்த தர்மசங்கடம்!
- சூர்யாவுக்கு ஓவியத்தை பரிசாக அளித்த ரசிகர்கள்!
ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 9 பேர் பலி
ஆந்திர மாநிலம் கோதாவரியில் ஆற்றுப்பாலத்தில் இருந்து ஒரு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்திற்கு அருகேயுள்ள ஜல்லேறு என்ற ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்போது மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், 30 மேற்பட்ட பணிகள் இப்பேருந்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
