5 மாநில பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

Written By siva
Updated: திங்கள், 7 மார்ச் 2022 (18:54 IST)
ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. இந்த கருத்துக் கணிப்பின்படி உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
 
ஐந்து மாநில தேர்தல் என்பது விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டம் என்று கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைப் பிடிக்க வில்லை என்பதும் பஞ்சாபில் வைத்திருந்த ஆட்சியையும் அந்த கட்சி இழக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

எல்லாம் காட்டு

நீட் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பாஸ்போர்ட், விசா பெறுவதில் சிக்கலா? சட்ட வல்லுனர்கள் எச்சரிக்கை...

வினாத்தாள் லீக் விவகாரம்.. அமைச்சரே ராஜினாமா செய்யுங்கள்... இம்முறை கேட்பது பாஜக...

கங்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 3 இளைஞர்களுக்கு சிறை தண்டனை.. நீதிபதி வேதனை...

போலீஸ பக்கத்துல வச்சிக்கிட்டு ஒரு செம ரீல்ஸ் வீடியோவா!.. டெல்லி போராட்டத்தில் கலக்கிய Gen Z யூத்..

ராகுல் காந்தி பிரதமர் ஆனால் ஒரு Gen Z இளைஞர் தான் கல்வி அமைச்சர்: ரேவந்த் ரெட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments