தொடர்புடைய செய்திகள்
- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா… இருவர் தனிமைப்படுத்தல் – அதிர்ச்சி தகவல்!
- கேஜிஎப் படத்தில் சஞ்சய் தத் காட்சிகள் படப்பிடிப்புகள் எப்போது? வெளியான தகவல்!
- டெல்லியில் மீண்டும் ஊரடங்கா? அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்!
- பாட்டி உங்களுக்கு 1 கோடி பரிசு விழுந்திருக்கு… ஆனால் நீங்க 9 லட்சம் தாங்க – ஏமாற்றிய கும்பல்!
- பயணிகள் இல்லை, சிறப்பு ரயில் சேவை கட் - தெற்கு ரயில்வே அதிரடி!!
ஒரே இடத்தில் இறந்து கிடந்த 30 குரங்குகள் – நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!
தெலங்கானாவில் ஒரே இடத்தில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து கிடந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின், மஹபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த சனிகபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள மலையின் கீழே இறந்த நிலையில் 30 குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இத்தனை குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடப்பதால் யாரேனும் விஷம் வைத்து கொலை செய்திருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் குரங்குகளின் கொலைகள் பற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் குரங்குகளின் உடல்கள் மிகவும் சேதமான நிலையில் இருப்பதால் பிரேத பரிசோதனை செய்வதில் சிரமங்கள் உள்ளதாக தெரிகிறது.
