தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை மக்கள் பீதியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் தமிழக அரசியலில் எல்லாம் மாறிப்போனது.. ஜெயலலிதாவிற்கு பின் பிளவே ஏற்படாத அதிமுகவில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிகாத்த அதிமுகவில் ஓ.பி.எஸ், சசிகலா என்ற இரண்டு அதிகார மையங்கள் தோன்றியது. கடந்த ஒரு வார காலமாக அவர்கள் இருவரும் தமிழக மக்களை பரபரப்பாக வைத்திருந்தனர்....