Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய பங்குச்சந்தை சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Written By Siva
Updated: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:59 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் கடந்த திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களும் பங்குச்சந்தை திடீரென சரிந்தது 
 
ஆனால் அதே நேரத்தில் நேற்று பங்கு சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர், இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்ற இறக்கமின்றி நேற்றைய நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்கு சந்தையின் சென்செக்ஸ் இன்று 62 ஆயிரத்து 536 என்ற பள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 18609 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது இன்னும் சில மணி நேரங்களில் பங்கு சந்தை ஏற்ற இறக்கத்தில் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை!.. தமிழக அரசு அதிரடி...

அதிமுகவின் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவில் இணைந்தார் வடசென்னை ராஜேஷ்...

பல ஆண்டுகளாக ரூ.8.77 கோடி வாடகை கொடுக்கமால் டிமிக்கி கொடுத்த நிறுவனம்.. 2 மாதத்தில் வசூல் செய்த தவெக அரசு..

அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments