இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சியோமி நிறுவனம், இம்மாதம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக சமூக வலைத்தள பக்கத்தில் பதிவை போட்டுள்ளது. ஆம், வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3.00 மணி) புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாம். இது Mi மிக்ஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது, சியோமி...