தொடர்புடைய செய்திகள்
- அவர்தான் மாற்றத்தை உருவாக்கினார்… ஆஷிஷ் நெஹ்ராவை புகழ்ந்த ஹர்திக்!
- மும்பை இந்தியன்ஸோடு 12 ஆண்டுப் பயணம்… ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!
- ஹர்திக் பாண்ட்யா மிகக்குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த கேப்டன் ஆகிவிட்டார்… இந்திய வீரர் பாராட்டு!
- ரோஹித் கேப்டன்சிக்கு இப்போதைக்கு சிக்கல் இல்லை… பிசிசிஐ தரப்பு தகவல்!
- “ஹர்திக்கைக் கேப்டனாக்கினால் இந்த சிக்கல் இருக்கு” – முன்னாள் வீரர் கருத்து!
இரட்டை சதம் அடித்த இஷான் கிஷானுக்கு இன்று வாய்ப்பில்லையா?
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.
இந்த போட்டியில் ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்ப உள்ளனர். இந்த போட்டிக்கான ஆடும் லெவன் குறித்த எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
ஏனென்றால் சுப்மன் கில், இஷான் கிஷான், ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் என பல வீரர்கள் ஓப்பனிங் இறங்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று பேசிய ரோஹித் ஷர்மா தன்னுடன் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார் எனக் கூறியுள்ளார். அதனால் இஷான் கிஷானுக்கு வாய்ப்பளிக்கப்படாதா என சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்