தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சிறுவனுக்குப் பரிசளித்து விடையளித்து வெளியேறிய வார்னர்!

vinoth
சனி, 6 ஜனவரி 2024 (09:05 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது கடைசி டெஸ்ட்டை சிட்னி மைதானத்தில் விளயாடினார். இந்த போட்டியில் ஆஸி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் வார்னர் 57 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

இதையடுத்து மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் மரியாதை செய்து கட்டியணைத்து வழியனுப்பி வைத்தனர். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அவருக்கு கைதட்டி அனுப்ப, பெவிலியன் திரும்பிய அவர் தன்னுடைய ஹெல்மெட் மற்றும் க்ளவுஸ் ஆகியவற்றை ஒரு சிறுவனுக்கு பரிசாகக் கொடுத்துவிட்டு சென்றார். அது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by cricket.com.au (@cricketcomau)

எல்லாம் காட்டு

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜூன் டெண்டுல்கர்.. ஏலம் எடுத்த அணி எது?

நடுவரின் அவுட் தீர்ப்பு குறித்த சர்ச்சை.. விராத் கோலியின் ஆவேசத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments