Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் இந்த செயல்: கண்டு வியந்த முன்னாள் கவர்னர்!!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 18 அக்டோபர் 2017 (11:00 IST)
தமிழக பொறுப்பு கவர்னராக பதவி வகித்த வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். 


 
 
புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது, பின்வருமாறு பேசினார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 
 
நான் கவர்னராக பொறுப்பேற்பதற்காக முதன் முதலில் சென்னை வந்த போது என்னை வரவேற்க ஜெயலலிதா விமான நிலையம் வரமாட்டார் என நினைத்தேன்.
 
ஏனெனில் தலைவர்களை வரவேற்பதற்காக அவர் விமான நிலையம் வருவது மிகவும் அரிது. ஆனால் ஜெயலலிதா விமான நிலையம் வந்து என்னை அன்போடு வரவேற்றார். இது எனக்கு வியப்பை அளித்தது என தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

10 ரூபாய்க்கு கூலி வேலை பார்த்த சிறுவன்.. பல வருடங்களுக்கு பின் இன்று ரூ.ரூ.681க்கு முதலாளி..

12ஆம் வகுப்பு படித்த நானும், பாஸ்டன் பல்கலைக்கழக CJP திப்கேவும்.. ஆங்கில அறிவை ஒப்பிட்ட கங்கனா...

மீண்டும் டெல்லியில் போராட்டம்.. கரப்பான்பூச்சி அறிவிப்பு.. இந்த முறை யார் ராஜினாமா செய்யனும்..?

பெண் போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ மகள்.. அதன்பின் நடந்தது என்ன?

ஒரே நாடு, ஒரே தேர்தல்.. 2029க்கு முன்கூட்டியே வருகிறதா பாராளுமன்ற தேர்தல்?

அடுத்த கட்டுரையில்
Show comments