உலக பூனைகள் தினம்

ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (00:24 IST)
இன்று ( ஆகஸ்ட் 8) ஆம் தேதி உலகப் பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பொதுவாகவே வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது மக்களுக்கு ரொம்ப பிரியம் இருக்கும். அவர்களின் விளையாட்டு, நம் மீது அவை காட்டும் பாசம் எல்லாம் எப்போதும் மாறாது. அதனால் வெளிநாடுகள் செல்வோர் அதை  தம்முடனே கூட்டிக்கொண்டு போவோரும் உண்டு.

சமீபத்தில்  ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த பூனைக்கு ரூ.36 கோடி மதிப்புள்ள சொத்துகளை எழுதி வைத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் தன் வீட்டில் வளர்ந்துவரும் பூனைக்கு வளைகாப்பு நடத்திய வீடியோக்கள் புகைப்படங்கள் பெரும் வைரலானது.

இந்நிலையில், இன்று பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் செல்லப்பிராணிகளை நேசிப்போர் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

எல்லாம் காட்டு

காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்காமல் போனது ஏன்?!.. எம்.பி. கிறிஸ்டோபர் விளக்கம்!..

டெல்லியிலும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த விஜய்!.. பொங்கும் நெட்டிசன்கள்!...

அ.தி.மு.கவில் தொடர்வதா? வேண்டாமா? நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் சி.விஜயபாஸ்கர் இன்னொரு விக்கெட்டா?

கொல்கத்தாவில் முதல்முறையாக தொழுகைகள் இல்லாத சாலை: முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவால் மாற்றம்..!

பராமரிக்கப்படாத அம்மா உணவகங்கள் என்றால் அது திமுக ஆட்சி.. கியூவில் நின்று பொதுமக்கள் உணவு உண்டால் அது தவெக ஆட்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments