Webdunia - Bharat's app for daily news and videos

Install App

900% உயர்ந்தது ஒமிக்ரான் மதிப்பு: தொழிலதிபர்கள் மகிழ்ச்சி!

Written By Mahendran
Updated: வியாழன், 2 டிசம்பர் 2021 (21:00 IST)
ஒரு பக்கம் உலகம் முழுவதும் ஒமிக்ரான் என்ற புதிய உருமாறிய வைரஸ் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் ஒமிக்ரான் என்ற பெயருடைய கிரிப்டோகரன்சி 900 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
புதிய உருமாறிய கொரோனா வைரஸ்க்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒமிக்ரான் என பெயர் வைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒமிக்ரான் என்ற பெயரைக் கொண்ட கிரிப்டோகரன்சியின் மதிப்பு கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்தது 
 
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி ஒமிக்ரான் கரன்சியின் மதிப்பு 900 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதில் முதலீடு செய்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

எல்லாம் காட்டு

ஆப்பிள் மட்டும் தான் ரிலீஸ் பண்ணனுமா? லெனோவா, விவோ வெளியிட்ட புதிய ஸ்மார்ட்போன்கள்..

9வது வகுப்பு மாணவி கர்ப்பம்.. பள்ளியின் தலைமை ஆசிரியை உள்பட 3 பேர் சஸ்பெண்ட்...

விநாயகர் சதுர்த்தி விழா!. சென்னையில் 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு!...

இதிலாவது வெற்றி கிடைக்குமா?!.. இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த சீமான்!..

ஆ ராசா என்ற ஒரே ஒரு நபரால் ஒட்டுமொத்த திமுகவுக்கும் ஆபத்து: அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments