காலவரையற்ற விடுமுறை எடுக்க அனுமதி: மைக்ரோசாஃப்ட் அதிரடி அறிவிப்பு!

வெள்ளி, 13 ஜனவரி 2023 (08:16 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனம் தாங்கள் ஊழியர்களுக்கு காலவரையற்ற விடுமுறை எடுக்க அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
உலகம் முழுவதும் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்வது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு காலவரையற்ற விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 
 
ஜனவரி 16 முதல் கால வரையற்ற விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஒருவேளை விடுமுறை எடுக்கவில்லை என்றால் அதற்கான சம்பளத்தை ஏப்ரல் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அந்நிறுவனத்தில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

கோவை சூலூர் சிறுமி கொலை!.. சிறையில் கார்த்தியை கடுமையாக தாக்கிய கைதிகள்!...

ஆலங்குளம் அரிவாள் வெட்டு!.. சைக்கோ கும்பலின் அதிர்ச்சி பின்னணி!..

திருப்பரங்குன்றம் கோவிலில் கூட்ட நெரிசல்!.. 87 பேர் மயக்கம்..

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments