ஜெர்மனி ரெயில் பயணிகள் மீது கத்திக் குத்து- 2 பேர் பலி

புதன், 25 ஜனவரி 2023 (23:13 IST)
ஜெர்மனியில்  ரெயில் பயணிகள்  மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் 2 பஎர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மனி நாட்டின் வடக்கு பகுதில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருக்கும் போது, பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் ஹம்பர்க்-கீல் வழித்தடத்தில் பரோக்ஸ்டெட் என்ற ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தபோது, ஒரு மர்ம நபர் தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தை அடுத்து, ஹம்பர்க் கீல் பகுதியில் ரயில் போக்குவரத்து  நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

ஈரான் மீது 2-வது நாளாக தாக்குதலை தொடங்கியது அமெரிக்க ராணுவம்! பங்குச்சந்தை இன்றும் ஆட்டம் காணுமா?

இப்போது தான் சரியான வேலையை பார்க்கும் CMDA.. விஜய் ஆட்சியில் நடந்த உருப்படியான விஷயம்...

உலகின் முன்னணி நிறுவனங்களின் வருகை.. இரண்டாம் கட்ட தொழில்நுட்ப மையமாக உருவெடுக்கும் கோவை!

திமுகவின் நீதிமன்ற தோல்வியும் சீமானின் அறிக்கையும்: திமுகவின் அரசியல் வியூகமா?

செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்தது வெற்றியா? தற்காலிக நிவாரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments