உலகின் மிக பழமையான நூலகத்திற்கு வன்முறையாளர்கள் தீவைப்பு.. அரிய புத்தகங்கள் சாம்பல்..!

ஞாயிறு, 2 ஜூலை 2023 (09:46 IST)
பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய நூலகத்திற்கு வன்முறையாளர்கள் தீவைத்த நிலையில் அந்த நூலகத்தில் இருந்த அரிய வகை புத்தகங்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
 
பிரான்ஸ் நாட்டில் தற்போது வன்முறையாளர்களின் வெறியாட்டம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மார்செய்லி என்ற நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. 
 
இதில் லட்சக்கணக்கான அரிய புத்தகங்கள் சாம்பலானதாக கூறப்படுகிறது. 90 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும் அதில் பாதிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
கடந்த 830 ஆண்டுகளுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் இதேபோல் லட்சக்கணக்கான புத்தகங்கள் வன்முறையாளர்களால் எரிக்கப்பட்டது
 
அதேபோல் இலங்கையில் இன கலவரம் நடந்த போது அரிய நூல்கள் கொண்டிருந்த யாழ்ப்பாணம் நூலகத்திற்கும் வன்முறை கும்பல் தீ வைத்து எரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

திருச்சியில் விஜய்!.. QR கோட் கட்டாயம்!.. 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!..

இன்று இரவு வானில் ஒரு அரிய காட்சி.. புளூ மூனை காணத்தவறாதீர்கள்...

5 வருடங்களாக துரைமுருகன் பூட்டி வைத்திருந்த எம்.எல்.ஏ அலுவலம்.. இன்று சுறுசுறுப்பாக புத்தம் புது பொலிவுடன்.. இதுதாண்டா மாற்றம்..

8 பேரை சரமாரியாக வெட்டிய 6 பேர் கும்பல்.. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அரெஸ்ட்.. ட்ரோன் தொழில்நுட்பம்.. துப்பாக்கி சூடு.. போலீஸ் அதிரடி...

அடிக்கடி வந்து சோதனை செய்வேன்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

அடுத்த கட்டுரையில்
Show comments