பொடனியிலேயே போட்டுத்தாக்கிய எலி: தெறித்து ஓடிய பாம்பு!!!

செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (15:32 IST)
அமெரிக்காவில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் பாம்பு தாக்க வரும்போது எலி அசுர வேகத்தில் தன்னை தற்காத்துக்கொள்ள பாம்பை எட்டி உதைக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

 
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் விஷப்பாம்பு தாக்கும் போது எலி எந்த வேகத்தில் பாம்பிடம் இருந்து தப்பிக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. விஷப்பாம்பு ஒன்று எலியை இரையாக்க அதன் அருகே சென்றது.
 
நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட எலி மின்னல் வேகத்தில் எகிறி பாம்பின் பொடனியிலேயே எட்டி உதைத்தது. இதனால் நிலைகுலைந்துபோன பாம்பு அங்கிருந்து சென்றது. இதே போல நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கங்காரு வகை எலிகள் மின்னல் வேகத்தில் பாம்பிடம் இருந்து தப்பிக்கின்றன. கங்காரு எலியின் இந்த மின்னல் வேகம் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்துள்ளது.

எல்லாம் காட்டு

30 வருட கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்!.. பொதுமக்கள் மகிழ்ச்சி!...

இரண்டு யானைகள் மோதல்!.. இடையில் சிக்கி சென்னை பெண் மரணம்!..

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு முதல் ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயில்: கட்டணம் எவ்வளவு?

சிறையில் இருக்கும் பெண்களின் குழந்தைகளின் கல்வி நிலை: அறிக்கை தாக்கல் செய்யக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

கல்வித்துறைக்கு ஒரே நாளில் ரூ.136.64 கோடி நிதி ஒதுக்கீடு : த.வெ.க அரசு அதிரடி அரசாணை!

அடுத்த கட்டுரையில்
Show comments