மீண்டும் சர்வர் முடக்கம் - 5 மணி நேரம் தவித்த பேஸ்புக்

சனி, 9 அக்டோபர் 2021 (11:32 IST)
நேற்று இரவு மீண்டும் சர்வர் முடக்கத்தை பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சந்தித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் திடீரென பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் முடங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் மறுநாள் காலை இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.
 
இந்நிலையில் மீண்டும் சர்வர் முடக்கத்தை பேஸ்புக் நிறுவனம் சந்தித்துள்ளது.   நேற்று இரவு 10 மணிக்கு பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் ஏற்பட்ட பிரச்சனை அதிகாலை 3 மணி அளவில் சரி செய்யப்பட்டது.  இதற்கான மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது பேஸ்புக் நிறுவனம். 

எல்லாம் காட்டு

கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் நாளை பதவி ஏற்பு: ராகுல் காந்தி, விஜய் பங்கேற்பு!

பெண்களால் பாதிக்கப்படும் ஆண்கள்.. தனி ஹெல்ப்லைன் எண் தேவை.. முதல்வர் விஜய்க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை..!

ஒரே டிக்கெட்டில் 3 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்களுக்கு அரிய வாய்ப்பு!

டாஸ்மாக் கடைகளில் நள்ளிரவு மது விற்பனை: வெளி ஆட்களுக்கு ரூ.1,000 சம்பளம் என அதிர்ச்சி குற்றச்சாட்டு!

த.வெ.க.வுக்கு அவசரப்பட்டு ஆதரவளிக்க வேண்டாம்: அதிமுகவினருக்கு டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments