Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபர் மீது முட்டை வீசித் தாக்கிய நபர்

Written By sinoj
Updated: திங்கள், 27 செப்டம்பர் 2021 (23:55 IST)
பிரான்ஸ் நாட்டு அதிபர் மீது ஒருநபர் முட்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் நடைபெற்ற உணவுக் கண்காட்சியில் அந்நாட்டு அதிபர் இமானுவேஎல் மேக்ரான் கலந்து கொண்டார். அப்போது, ஒரு இளைஞர் அவர் மிது முட்டை வீசித் தாக்கினார்.  இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டைவீசிய நபர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே அதிபர் கேம்ரோன்  கன்னத்தில் ஒரு நபர் அறைந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

எல்லாம் காட்டு

நேபாளம் பேரழிவு எதிரொலி.. சீனா கட்டிவரும் அணையால் இந்தியாவுக்கு ஆபத்தா?

29 வயதில் ரிட்டயர்டு ஆன இளம்பெண்.. என்னால் இனிமேல் கார்ப்பரேட்டில் வேலை செய்ய முடியாது...

வெயிட் பண்ணுங்க ப்ரோ.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த பாஜக எம்பி கங்கனா ரனாவத்

அத்திப்பட்டி போல பல கிராமங்களை காணவில்லை.. நேபாளத்தில் வரலாறு காணாத இயற்கை பேரழிவு..

திருவண்ணாமலை கோவிலுக்குள் இனி செல்போன் கொண்டு செல்ல முடியாது.. புதிய கட்டுப்பாடு...

அடுத்த கட்டுரையில்
Show comments