மனிதக் கழிவை அகற்ற புதிய தொழில்நுட்பம்

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (12:23 IST)
மனிதக் கழிவை அகற்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதற்கு முடிவு கட்டும் வகையில் மனித கழிவை அகற்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
 

எல்லாம் காட்டு

மட்டனுக்கு பதில் சிக்கன்!.. கல்யாண வீட்டில் அடிதடி!.. மருத்துவமனையில் பலரும் அனுமதி!...

சிறுவர்களை அடிமையாக்கும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்!.. Autoplay கட் ஆகிறதா?..

பிள்ளை பிடிப்பது போல எம்.எல்.ஏக்களை பிடிப்பது களவாணித்தனம்!.. விஜயை திட்டும் டிடிவி!..

வீ த லீடர்ஸ்!.. நாளை பொள்ளாச்சியில் மாநாடு!.. களம் இறங்கிய அண்ணாமலை..

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!. இன்றைய நிலவரம்....

அடுத்த கட்டுரையில்
Show comments