அதிமுக - பாஜக இடையே சூதாட்டம்; நாடாளுமன்ற குழுத் தலைவர் குற்றச்சாட்டு

செவ்வாய், 27 மார்ச் 2018 (17:45 IST)
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக காங்கிரஸ் நாராளுமன்ற குழுத் தலைவர் மல்லிகாஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளனர்.


நாடாளுமன்றத்தில் எத்ரிக்கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளன. ஆனால் அதிமுக எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.
 
இதனால் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும்  அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அரசுக்கும் அதிமுகவுக்கும் இடையே மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

எல்லாம் காட்டு

எல்லாரும் 10 மணிக்குள்ள ஆபிசுக்கு வரணும்!. முதல்வர் விஜய் போட்ட ஆர்டர்!...

அவலமான நிலையில் அம்மா உணவகம்.. லெப்ட் ரைட் வாங்கிய டிவிகே எம்.எல்.ஏ ரமேஷ்..!

மகளிர் உரிமைத் தொகை மக்களின் வரிப்பணம்: முஸ்தபா அதிரடி பதில்!

பொதுக்குழுவை உடனே கூட்டுங்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு சி.வி. சண்முகம் தரப்பு சவால்!

தேமுதிகவை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் - எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments