Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை பிக்பாஸ் வீட்டுக்கு கூப்பிட மாட்டார்கள்! பிரபல நடிகை கருத்து

Written By VM
Updated: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (11:27 IST)
பிக்பாஸ் தமிழ் 2வது சீசன் இறுதி கட்டத்தில் உள்ளது. முதல் சீசனைப் போல் பெரிய வரவேற்பு இந்த சீசனுக்கு கிடைக்கவில்லை.

இதனால் போட்டியில் விறுவிறுப்பை அதிகரிக்க முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர்.

சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 முதல் சீசன் போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்துள்ளனர். ஆனால் முதல் சீசனில் பங்கேற்றிருந்த காஜல் பசுபதியை இதுவரை கூப்பிடவில்லை.
 

இது தொடர்பாக நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் "என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி கூப்பிடமாட்டார்கள்.. நான் நிகழ்ச்சி பற்றி வெளியில் குறைசொல்லி பேசிவிட்டேனே" என தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

ரூ.60 கோடி பட்ஜெட்!.. ரூ.4780 கோடி வசூல்!. சாதனை படைத்த அப்செஷன்!...

காத்து வாங்கும் அட்வான்ஸ் புக்கிங்!. தமிழ்நாட்டில் கல்லா கட்டுமா டாக்ஸிக்!..

நயன்தாராவிடம் ஏற்பட்ட மாற்றம்!.. இன்ப அதிர்ச்சியில் திரையுலகம்!..

நல்லவேளை நீங்க LIK படத்தில் நடிக்கல!.. கியாராவை சிரிக்க வைத்த விக்னேஷ் சிவன்!. (வீடியோ)!..

விஜய் ரொம்ப லக்கி!.. எல்லாரும் கத்துக்கணும்!.. டாக்சிக் விழாவில் நடிகர் யஷ் பேச்சு!...

அடுத்த கட்டுரையில்
Show comments