சுவையான பலாப்பழ அல்வா செய்ய...!!

Written By Sasikala
Updated: வெள்ளி, 6 மார்ச் 2020 (16:24 IST)
சர்க்கரை - 200 கிராம்
முந்திரிப் பருப்பு - 10
காய்ந்த திராட்சை -10
ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - 4 மேஜைக்கரண்டி
கேசரி கலர் - சிறிதளவு
செய்முறை:
 
பலாப்பழச் சுளைகளை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் மீதமுள்ள நெய் சேர்த்து சூடானதும் பலாப்பல சுளைகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.    

                                                  
அது நன்றாக ஆறியதும் மிக்ஸ்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கூழாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அதே கடாயை வைத்து அரைத்து வைத்துள்ள பலாப்பல சுளை, சர்க்கரை, கேசரி கலர் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறவும். 
                                   
சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான பலாப்பழ அல்வா ரெடி. சூடு ஆறியதும் பரிமாறவும்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments