தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:00 IST)
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
காற்று திசை வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
மேலும் சென்னையிலும் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

எல்லாம் காட்டு

ஜோடிப்பொருத்தம் சூப்பர்!.. மகளின் திருமண போட்டோக்களை வெளியிட்ட குஷ்பு!..

ஜெயிலர் 2 படத்தோடு மோதுகிறா ஓம்?!.. தனுஷ் எடுத்த அந்த முடிவு!...

வாரணாசி ஷூட்டிங் எப்ப முடியும்?.. இப்ப என்ன அப்டேட்?!.. ராஜமவுலி சொல்லிட்டாரே!...

Good Doctor வெப்சீரியஸின் காப்பிதான் தர்மனா?!.. அஷ்வத் மாரிமுத்து விளக்கம்!...

சஸ்பென்ஸ் ஓவர்!. குஷ்பு வீட்டு கல்யாணத்துக்கு தனியா போன திரிஷா..

அடுத்த கட்டுரையில்
Show comments