Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபர் மசூதி விடுதலை வழக்கு: அத்வானிக்கு எதிரான வழக்கில் அதிரடி உத்தரவு

Written By Siva
Updated: புதன், 9 நவம்பர் 2022 (19:33 IST)
பாபர் மசூதி வழக்கில் இருந்து முன்னாள் துணை பிரதமர் அத்வானி விடுதலை செய்ததை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உமாபாரதி முரளிமனோகர் ஜோஷி உள்பட 32 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கில் 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது 
 
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் சற்றுமுன் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லும் என்றும் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்
 
Edited by Siva

எல்லாம் காட்டு

‘ஹார்ட் பீட்’ யோகலட்சுமி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‘தி கோர்ட்’.. இன்று முதல் ஸ்ட்ரீமிங்!

அரசன் சம்பவம் பண்ணும்!.. தீபாவளிக்கு தியேட்டரில் ரிலீஸ்!.. தெறிக்கவிட்ட சிம்பு...

இன்று திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்

ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு தனது முழு ஆதரவை தெரிவித்து வரும் அஜித்.. ரசிகர்கள் பாராட்டு..

மீண்டும் தெலுங்கு இயக்குனருக்கு ரூட்டு போடும் தனுஷ்!.. என்னமோ நடக்குது!....

அடுத்த கட்டுரையில்
Show comments