Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கார்ல்ஸனை வீழ்த்திய தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா!

Updated: சனி, 21 மே 2022 (16:42 IST)
கடந்த ஜனவரி மாதம் இத்தாலியில் நடந்த வெர்கானி கோப்பை செஸ் போட்டித் தொடரில் கலந்துகொண்ட 14 வயது பரத்சுப்ரமணியன் என்ற சிறுவன் இந்தியாவின் 73 ஆவது கிராண்ட்மாஸ்டராக உருவாகியுள்ளார். கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான 2500 புள்ளிகள் மற்றும் மூன்றாவது கிராண்ட்மாஸ்டர் நெறி ஆகியவற்றைப் பெற்றதை அடுத்து இந்தியாவின் அடுத்த கிராண்ட்மாஸ்டரானார்.

இந்நிலையில் தற்போது அவர் உலக செஸ் சாம்பியனான கார்ல்ஸனை இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளார். ஆன்லைன் வழியாக நடந்த இந்த போட்டியில் பரபரப்பாக சென்ற நிலையில் 40 ஆவது மூவில் கார்ல்ஸன் செய்த சிறுதவறால் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக இதன் மூலம் அவர் உலக செஸ் சாம்பியன் கார்ல்ஸனை வெற்றி கொள்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இதுபோல ஆன்லைன் வாயிலாக நடந்த போட்டியில் கார்ல்ஸனை முதல்முறையாக வீழ்த்தினார்.

எல்லாம் காட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் கைது.. மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை?..

வைபவ் சூர்யவன்சிக்கு உண்மையிலேயே 15 வயதுதானா? பிரட் லீ சொன்ன கருத்து என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments