வீட்டில் உள்ள அனைவருக்குமே உடல் நல பாதிப்பு, கண் திருஷ்டி, துஷ்ட சக்திகள் வராமல் இருக்க, நோய் நொடி பாதிப்புக்கள் வராமல் தடுக்க இந்த சாம்பிராணியை போடுவதால் நேர்மறை ஆற்றல் பரவும்.
இந்த சாம்பிராணி புகையை இதனை சாமி படங்கள் உள்ள இடத்தில் காட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மூலை முடுக்குகளில் உள்ள கெட்ட சக்திகளை ஓட்டலாம், இதனை பூஜை அறையில் காட்டுவதை தவிர்க்கவேண்டும்.