Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரமலான் மாதம்: நபிகள் நாயகம் கூறுவது...!

Updated: புதன், 13 ஜூன் 2018 (14:17 IST)
 
சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு  எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்.
 
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அடுத்த கட்டுரையில்
Show comments