தேமுதிகவில் உட்கட்சித்தேர்தல்: விஜயகாந்த் அறிவிப்பு

புதன், 6 ஜூலை 2022 (19:22 IST)
தேமுதிகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
 
தேசிய முற்போக்கு திராவிட கழக அமைப்பு தேர்தல்‌ நடத்துவதற்கு தேமுதிகவின்‌ சட்ட விதிகளின்‌ படி தேர்தல்‌ பணி குழு அமைக்கப்படுகிறது.
 
தேர்தல்‌ பணிக்குழுவினர்‌ கீழ்க்கண்டவாறு தமிழகத்தில்‌ உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும்‌ தேர்த்‌... நடத்தும்‌ ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள்‌. 
 
கழக அமைப்பு தேர்தல்‌ குக்கிராமங்களில்‌ உள்ள ஒன்றிய ஊராட்சி வாரியாக பூத்‌ கிளை கழகங்கள்‌ துவங்கி, ஊராட்சி கழகம்‌, பேரூர்‌ வார்டு கழகம்‌, நகர வார்டு பூத்‌ கிளை சழகம்‌, நகர வார்டு கழகம்‌, மாநகராட்சி வட்டங்கில்‌ உள்ள பூத்‌ வாரியாக கிளை கழகம்‌, மாநகராட்சி வட்ட கழகம்‌, பகுதி கழகம்‌, பேரூராட்சி கழகம்‌, நகராட்சி கழகம்‌, ஒன்றிய
கழகம்‌, மாவட்ட கழகம்‌, தலைமை கழகம்‌ என அனைத்து கழக அமைப்புகளுக்கும்‌. கீழ்க்கண்டவாறு நான்கு கட்டங்களாக தமிழ்நாடு முழுவதும்‌ தேமுதிக அமைப்பு தேர்தல்‌ நடைபெறும்‌.
 
 

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments