பாண்டிச்சேரி பண்ணை வீடு, நரைத்த தாடி: டிடிவி-யின் Lockdown கெட் அப் அதிருது!!

வியாழன், 30 ஏப்ரல் 2020 (16:24 IST)
வீட்டில் இருந்த படி கட்சி பணிகளை மேற்கொள்ளும் டிடிவி தினகரனின் நியூ லுக் தற்போது வைரலாகி வருகிறது. 
 
கொரோனாவால் 1 மாதத்திற்கும் மேலாக அனைவரும் வீட்டிற்கும் முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொலைபேசி வாயிலாக  கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 
 
தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருக்கும் அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஷேவ் செய்யாமல் வெள்ளை தாடியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. 

எல்லாம் காட்டு

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments