Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு.. 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும்..!

Written By Mahendran
Updated: சனி, 13 ஜூலை 2024 (08:12 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இன்று நடைபெற உள்ளதை அடுத்து தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுபவர்கள் 9 மணிக்குள் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகிறது என்பதும் மாநிலம் முழுவதும் 797 மையங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
2 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்று இந்த தேர்வை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வருகை தர வேண்டும் என்றும் அதற்கு பின் தாமதமாக வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வருவதற்கு வசதியாக பேருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

தமிழக எம்.எல்.ஏக்களிடம் எத்தனை பேரிடம் கார் இல்லை.. கட்சிவாரியான தகவல் இதோ...

20 ரூபாய் லஞ்சம் .. 30 வருடங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு.. ஆச்சரியமான தீர்ப்பு..

விஜய் டிவி புகழ் டிஜே பிளாக்கிற்கு திருமணம்.. மணமகள் ஒரு டாக்டரா?

POCO M8X 5G ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யும் Xiaomi!.. விலை என்ன தெரியுமா?...

அமெரிக்கா செல்ல தெலுங்கானா முதல்வருக்கு அனுமதி மறுப்பு... லண்டனில் இருந்து இந்தியா திரும்புகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments