Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Written By Mahendran
Updated: வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:23 IST)
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது/ வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது/ ஏற்கனவே கடலூர் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

இன்னும் 10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும் - எலான் மாஸ்க்

கேரளாவின் கனிமவள சொத்து பாதுகாப்பா இருக்கனும்.. தமிழ்நாட்டு சொத்து மட்டும் பறிபோகனுமா? நெட்டிசன்கள் கேள்வி..

மீனாட்சி அம்மன் தகோயிலுக்கு சொந்தமான 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிவு

சீமானை விமர்சித்த பிஸ்மி மீது வழக்குப்பதிவு!.. நீதிமன்றம் அதிரடி...

உங்க கொசுப்படை சூப்பர்!.. நானும் ஃபாலோ பண்றேன்!.. ஈரானை பாராட்டும் புதின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments