ஸ்டாலின், வைகோவுக்கு விருது அறிவித்த திருமாவளவன்!

செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:02 IST)
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும் விருதுகளை திருமாவளவன் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிவித்துள்ளார் 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறந்த மனிதர்கள்  விருதை விடுதலை சிறுத்தைகள் கட்சியால் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டின் அம்பேத்கர் சுடர் என்ற விருது முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2021 ஆம் ஆண்டின் பெரியார் ஒளி என்ற விருது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு வழங்கப்படுகிறது
 
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சற்று முன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு.. வாபஸ் பெற்றார் டாக்டர் ராமதாஸ்..

இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா கனிமொழி? விஜய்யின் பெண் வாக்காளர்களை இழுக்க முயற்சியா?

எங்கள் டைமை வேஸ்ட் செய்யாதீர்கள்.. டெல்லி மாணவர்கள் மீதான தடியடி வழக்கில் நீதிமன்றம் கண்டிப்பு..

நான் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்? டைம் வேஸ்ட்.. நீட் தேர்வில் 2ஆம் இடத்தை பிடித்த மாணவர்...

பிரதமர் மோடியின் அடுத்தடுத்த விக்கெட்டுக்கள்.. மகளுடன் பிரதமரை சந்தித்த சரத்பவார்...

அடுத்த கட்டுரையில்
Show comments