Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.சி, மதிப்பெண் சான்றிதழை இ-சேவை மையத்தில் பெறலாம்! – பள்ளிக்கல்வித்துறை!

Written By Prasanth Karthick
Updated: சனி, 29 ஜனவரி 2022 (15:27 IST)
பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை பள்ளிகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் தேவைப்படும் நேரம் உடனடியாக மாற்று சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைன் இ சேவை மையங்கள் மூலமாக பெறும் வசதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட 23க்கும் அதிகமான சான்றிதழ்களை இனி இ சேவை மையம் மூலம் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் இவை இரண்டாவது படி சான்றுகள் என்றும் மூல சான்றுகளுக்கு பிரதியாக இதை பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

கட்சிக்காக 5 பேரை தேர்வு செய்து கொடுத்த தனுஷ்?!.. விரைவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு!..

பாகிஸ்தானில் திறக்கப்படும் முதல் கூகுள் அலுவலகம்.. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திறந்து வைத்தார்...

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆகிறாரா முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்.. சுயசரிதையும் வரப்போகிறதா?

திமுகவை அடுத்து அதிமுகவிலும் நிர்வாக ரீதியான மாற்றமா? கூட்டத்தை கூட்டும் ஈபிஎஸ்...

பள்ளிகளை ஆய்வு செய்யும் கரப்பான்பூச்சி கட்சி.. வாடகைக்கு மாணவர்களை கொண்டு வந்த பள்ளி நிர்வாகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments