சென்னை தி.நகர் ஜெயச்சந்திரன் கடையில் தீ விபத்து

புதன், 3 நவம்பர் 2021 (13:24 IST)
சென்னை தி நகரில் உள்ள ஜெயச்சந்திரன் கடையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதால் அந்த தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நாளை தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருப்பதை அடுத்து சென்னை தி நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள ஜெயச்சந்திரன் பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தீ விபத்து காரணமாக அங்கு கூடியிருந்த மக்கள் பல இடங்களில் சிதறி ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் திநகரை நோக்கி விரைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

100 கோடி நிலம் விவகாரம்!.. எல்லாமே பொய்... அமைச்சர் ரமேஷ் விளக்கம்!..

ஆட்சிக்கு ஆதரவாக திரையுலகினரை வைத்து விளம்பரம்!.. தவெக போடும் ஸ்கெட்ச்!..

பெண்கள் அந்தரங்க வீடியோ!.. நாகர்கோவில் காசிக்கு வாழ்நாள் சிறை உறுதி!..

கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?!.. இளம்பெண்ணை திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்!.. வீடியோ உள்ளே

விசாரணைக்கு வரேன்!. ஆனா அரெஸ்ட் பண்ணக்கூடாது!.. காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments