ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்; புதிய நடைமுறையை கொண்டு வந்தது அண்ணா பல்கலை

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:54 IST)
ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்கலாம் என அரசு சமீபத்தில் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே
 
ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர படிப்புகளை படிப்பதற்கு யுஜிசி அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரே பல்கலைக்கழகத்திலும் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் ஒரு மாணவர் இரண்டு டிகிரி படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் யுஜிசியை அடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகமும் பொறியியல் மாணவர்கள் இனி ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களை பெறலாம் என அறிவித்துள்ளது 
 
இதற்கான புதிய நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
 

எல்லாம் காட்டு

ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால் திமுக அவ்வளவு தான்: ரங்கராஜ் பாண்டே

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: மாணவர்கள் அறிவது எப்படி?

இதுதாண்டா தவெக ஆட்சி.. சென்னை போலீஸின் அதிரடி 'ஆபரேஷன் கிளீன்': ஒரே இரவில் 34 ரவுடிகள் கைது!

செந்தில் பாலாஜியின் கரூரில் முழுமையான மாற்றம்.. அதிரடி நடவடிக்கையாக 17 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

எல்லாரும் 10 மணிக்குள்ள ஆபிசுக்கு வரணும்!. முதல்வர் விஜய் போட்ட ஆர்டர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments