கொரோனா சோதனை செய்துகொண்டாரா ஸ்டாலின்?

திங்கள், 8 ஜூன் 2020 (08:53 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கு லேசான இருமல் இருந்த நிலையில் கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதையடுத்து பல இடங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார். அங்கு அவர் கையுறைகள் மற்றும் மாஸ்க்குகள் அணிந்துகொண்டு பாதுகாப்பாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக அவருக்கு லேசான் இருமல் ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவரை சென்று சந்தித்து கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சோதனை முடிந்து சில நாட்களிலேயே அவருக்கு நெகட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்ததாகத் தெரிகிறது. திமுகவின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments