Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

Written By sinoj
Updated: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:54 IST)
கொரொனா கால ஊரடங்கில் கடந்த செப்டம்பரில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

அதில், காலை முதல் மாலை வரை மாணவர்கள் வழக்கம் போல் வகுப்பு நடைபெறும் எனவும், திங்கட்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் கிழமை விடுமுறை  எனவும், பள்ளி வர விருப்பமுள்ள மாணவர்கள் வரலாம், ஆன்லைன் மூலமாகவும் மாணவர்கள் படிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை!.. தமிழக அரசு அதிரடி...

அதிமுகவின் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவில் இணைந்தார் வடசென்னை ராஜேஷ்...

பல ஆண்டுகளாக ரூ.8.77 கோடி வாடகை கொடுக்கமால் டிமிக்கி கொடுத்த நிறுவனம்.. 2 மாதத்தில் வசூல் செய்த தவெக அரசு..

அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments