Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா உறவினர் பாஸ்கரன் திடீர் கைது: விடிய விடிய விசாரணை என தகவல்!

Written By Mahendran
Updated: சனி, 7 ஜனவரி 2023 (11:28 IST)
சசிகலா உறவினர் பாஸ்கரன் திடீர் கைது: விடிய விடிய விசாரணை என தகவல்!
செம்மரக்கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவரிடம் விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
செம்மர கடத்தல் வழக்கில் அடிக்கடி தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இதனை அடுத்து பாஸ்கரன் இடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதாகவும் நடத்திவந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூபாய் 45 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

விஜய் மீது அவதூறு!.. ஆ.ராசா, சேகர் பாபு மீது வழக்குப்பதிவு!.. கைது செய்யப்படுவார்களா?..

திமுகவின் முப்பெரும் விழா திடீர் ஒத்திவைப்பு.. என்ன ஆச்சு முக ஸ்டாலினுக்கு?

முக ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு!.. துரைமுருகன் சொன்ன தகவல்...

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. ஆ ராசா, சேகர் பாபு மீது வழக்குப்பதிவு.. கைது நடவடிக்கையா?

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்.. ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்...

அடுத்த கட்டுரையில்
Show comments