சசிகலா உறவினர் பாஸ்கரன் திடீர் கைது: விடிய விடிய விசாரணை என தகவல்!

சனி, 7 ஜனவரி 2023 (11:25 IST)
சசிகலா உறவினர் பாஸ்கரன் திடீர் கைது: விடிய விடிய விசாரணை என தகவல்!
செம்மரக்கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவரிடம் விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
செம்மர கடத்தல் வழக்கில் அடிக்கடி தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இதனை அடுத்து பாஸ்கரன் இடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதாகவும் நடத்திவந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூபாய் 45 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

விசிக தலைவர் திருமாவளவனை திடீரென சந்தித்த மாணிக்கம் தாகூர்.. என்ன காரணம்?

நேரடி ஒளிபரப்பு செய்ய கூடாது.. கரூரில் இருந்து வெளியேற்றப்பட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள்...

முதல்வர் விஜய் போன முறை வந்ததற்கும் இப்போது வருவதற்கும் உள்ள வித்தியாசம்.. கரூர் மக்கள் நெகிழ்ச்சி...

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக அரசு பணி மட்டுமே!.. தவெகவுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்...

முன்னாள் சட்ட அமைச்சர் எஸ். ரகுபதியின் மருத்துவ கல்லூரியில் விதிமீறலா? அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு...

அடுத்த கட்டுரையில்
Show comments