இன்னும் ஒரு மணி நேரத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

ஞாயிறு, 2 ஜனவரி 2022 (14:52 IST)
இன்னும் ஒரு மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த இரண்டு மூன்று நாட்களாக திடீரென சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
ஏற்கனவே இன்று காலை தஞ்சாவூர் திருவாரூர் நாகை கடலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

எல்லாம் காட்டு

ஈரான் மீது 2-வது நாளாக தாக்குதலை தொடங்கியது அமெரிக்க ராணுவம்! பங்குச்சந்தை இன்றும் ஆட்டம் காணுமா?

இப்போது தான் சரியான வேலையை பார்க்கும் CMDA.. விஜய் ஆட்சியில் நடந்த உருப்படியான விஷயம்...

உலகின் முன்னணி நிறுவனங்களின் வருகை.. இரண்டாம் கட்ட தொழில்நுட்ப மையமாக உருவெடுக்கும் கோவை!

திமுகவின் நீதிமன்ற தோல்வியும் சீமானின் அறிக்கையும்: திமுகவின் அரசியல் வியூகமா?

செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைத்தது வெற்றியா? தற்காலிக நிவாரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments