குளிர்ந்தது சென்னை: 2வது நாளாக கனமழை!

Written By siva
Updated: செவ்வாய், 21 ஜூன் 2022 (07:53 IST)
சென்னையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததை அடுத்து சென்னை முழுவதும் குளிர்ச்சியான தட்ப வெட்ப நிலை ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு இரண்டாவது நாளாக கனமழை பெய்தது என்பதும் சென்னை நகர் முழுவதும் இதனால் குளிர்ச்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில மாதங்களாக சென்னையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். தற்போது இந்த அவதியில் இருந்து நீங்கும் வகையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து சென்னையில் மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் பருவமழை தொடங்கி விட்ட காரணத்தினால் இனி படிப்படியாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான தற்போது நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் வேலை காலி!.. 10 ஆயிரம் அபராதம்...

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments