Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Written By siva
Updated: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (08:03 IST)
முன்னாள் அதிமுக எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த ஆண்டு திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் தற்போது திடீரென முன்னாள் அதிமுக எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருகின்றனர் 
 
நாமக்கல் மதுரை திருப்பூர் ஆகிய பகுதிகளில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு சொந்தமான இருபத்தி ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னாள் அதிமுக எம்எல்ஏ எம்பி பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் சொத்துகள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் இனிமே ரூ.10 எக்ஸ்ட்ரா வாங்கமாட்டோம்!.. சங்க மாநில தலைவர் பேட்டி...

டாஸ்மாக் முறைகேடு!.. செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு!..

எதிர்காலத்தில் திமுகவை வழிநடத்த தகுதியானவர் யார்? கனிமொழியா? உதயநிதியா? சர்வே முடிவு

7000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று.. அனைத்து கல்லூரிகளிலும் பரிசோதனை செய்ய முடிவு...

விஜய்க்கு ஹெலிகாப்டர் ரெடியா இருக்கு!.. வந்து பார்க்கட்டும் - டி.கே.சிவக்குமார்!...

அடுத்த கட்டுரையில்
Show comments