மே 3 வரை ஊரடங்கை நீட்டித்த புதுச்சேரி!

புதன், 28 ஏப்ரல் 2021 (11:28 IST)
புதுச்சேரி கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது புதிய அரசுத் துறை செயலர் அசோக்குமார்  நீதிமன்ற அறிவுறுத்தலின் படி மே 3 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

மன்மோகன்சிங் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.. முன்னாள் தேர்தல் கமிஷனர் கூறிய அதிர்ச்சி தகவல்...

விஜய் அரசு இதுவரை நன்றாக இல்லை: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா

பொறியியல் படிப்புக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு.. விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு..

எங்களுக்கு திமுக மட்டும் தான் எதிரி.. அண்ணாமலை வரவை ஆரோக்கியமாக பார்க்கிறோம்: தவெக

மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ்? ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments