தனியார் மருத்துவமனையின் சர்வர் ஹேக்.. லட்சக்கணக்கான நோயாளிகள் தரவுகள் திருட்டா?

Written By Siva
Updated: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:19 IST)
தனியார் மருத்துவமனையின் சர்வர் ஹேக் செய்யப் பட்டதாகவும் இதனால் லட்சக்கணக்கான நோயாளிகளின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளதாக வெள்யாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தனியார் மருத்துவமனையின் சர்வர் ஹேக் செய்யப்பட்டு சுமார் ஒன்றரை லட்சம் நோயாளிகளின் தரவுகளை ஹேக்கர்கள் திருடி வேறொரு இணையதளத்திற்கு விற்றுவிட்டதாக இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் இதுவரை 19 லட்சம் சைபர் தாக்குதல் இந்திய மருத்துவத் தரவு தளங்கள் மீது நடத்தப்பட்டதாகவும் குறிப்பாக பாகிஸ்தான் சீனா வியட்நாம் நாடுகளில் இருந்துதான் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

எதுக்கு வந்தீங்க?!.. சீன் போடப்போன ஜூலி!.. விரட்டி அடித்த போராட்டக்குழு!..

இந்த ரெண்டையும் செய்யணும்!.. போராட்டம் தொடரும்.. CJP அபிஜீத் தீப்கே திட்டவட்டம்!..

திமுக ஆட்சியில் எங்க போனீங்க?.... ரஞ்சித்.. அமீர்!.. வெற்றிமாறனை பொளக்கும் நெட்டிசன்ஸ்!..

அரசியலில் இருந்து விலகுகிறேன்!. இனிமே அன்புமணி மட்டும்தான்!.. ராமதாஸ் அறிவிப்பு..

பணிந்தது பாஜக!.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா!.. இளைஞர்களின் போராட்டம் வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments