நடிகை விஜயலட்சுமி புகார்: சீமானுக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பிய போலீசார்..!

Written By Siva
Updated: வியாழன், 14 செப்டம்பர் 2023 (10:55 IST)
நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தொடர்பாக விசாரணை செய்ய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகாததால் தற்போது இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளித்துள்ளனர். சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு சம்மன் அளிக்க சென்ற வளசரவாக்கம் போலீசார் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே முதல் முறை சம்மன் அனுப்பிய போது, சீமான் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு தொடர சீமான் தரப்பு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அரசியலுக்கு வா!.. அழுத்தம் கொடுக்கும் கஸ்தூரி ராஜா!. விஜய் ரூட்டில் தனுஷ்...

அண்ணாமலை Vs விஜய்!. மாறப்போகும் அரசியல் களம்!.. பதட்டத்தில் திமுக!...

மீண்டும் அட்டாக்!. ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்!.. டிரம்ப் எச்சரிக்கை..

தமிழகம் முழுவதும் ரெஸ்டோபாருக்கு அனுமதி!.. மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி!..

120-க்கும் மேற்பட்ட முக்கிய விஞ்ஞானிகள் ராஜினாமா.. என்ன நடக்கின்றது இஸ்ரோவில்?

அடுத்த கட்டுரையில்