Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவரின் கையில் அடிபட்டதை அக்கறையும் விசாரித்த பிரதமர் மோடி: பட்டமளிப்பு விழாவில் நடந்த சம்பவம்

Written By Mahendran
Updated: வெள்ளி, 29 ஜூலை 2022 (18:17 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டார் என்பதும் பட்டம் வென்ற மாணவர்களுக்கு அவர் பட்டம் அளித்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் மாணவர் ஒருவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பிரதமரிடம் பட்டம் பெற வந்த போது அவரது கை விரலில் அடிபட்டு இருந்ததை கவனித்த பிரதமர் மோடி இது என்ன என்று கேட்க அதற்கு அந்த மாணவன் லேசாக அடிபட்டு விட்டது என்று கூற உடனே பிரதமர் மோடி கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்
 
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது, இந்த சம்பவம் குறித்து அந்த மாணவர் பேட்டி அளித்த போது பிரதமர் மோடி அவர்களின் கையால் பட்டம் பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது என்றும் எனது கைவிரல்கள் காயம் பட்டதை அடுத்து அதுகுறித்து அவர் அக்கறையுடன் விசாரித்தார் என்றும் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார் என்றும் கூறினார்
 
 

எல்லாம் காட்டு

மேகமலையில் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்.. இல்லையேல் துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும்; உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

இனி அவ்வளவு எளிதில் சிம்கார்டு வாங்க முடியாது.. மத்திய அரசின் புதிய கெடுபிடிகள்...

இந்தியாவின் தேசிய பறவை காகம்? பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் ஏற்பட்ட குழப்பம்...

சியான் விக்ரம் - லார் கிப்பான் குரங்கு விவகாரம்!.. 11 அரியவகை விலங்குகள் மீட்பு!...

யுஜிசி நெட் தேர்வை மீண்டும் நடத்த கோரிய மனு... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments