வண்ணாரப்பேட்டை to திருவொற்றியூர் – இரண்டு வாரங்களில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:09 IST)
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான பாதையில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களுக்கு ரயில் சேவையும் தொடங்கப்பட்டு விட்டது. இதையடுத்து இப்போது வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான  9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணத்தை தொடங்கும் வகையில் இரண்டு வாரங்களில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது.

எல்லாம் காட்டு

ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!. புதுமண ஜோடிக்கு நேர்ந்த சோகம்!...

இப்பதான் சி.எம். ஆயிட்டீங்களே!. கண்டுபிடிச்சி சொல்லுங்க!.. விஜயை லாக் பண்ணும் அமீர்!..

மனசு கஷ்டமா இருக்கு!.. அதிமுக ஒன்னு சேரணும்!.. அதிமுக நிர்வாகி தற்கொலை!..

இப்பதான் ஆர்.பி.ஐ ரூல்ஸ் தெரியுதா?!.. என்னா ஏமாத்துறீங்களா?!.. தங்கம் தென்னரசு ஆவேசம்..

பாஜகவின் வாஷிங்மெஷின் இப்போது தவெகவிடம்!.. வெளுத்து வாங்கிய அமீர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments